கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் ட்ரான்ஸ்பாரம் மீது மோதிய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கோழிகள் ஏற்றி வந்த மினி விபத்து. இதில் ஓட்டுநர் முருகன் மற்றும் அதில் பயணித்த சதாம்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. முழு ஊரடங்கால் தங்களின்...
ஜியோ வை பின்னுக்கு தள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் 1500 ஜிபி டேட்டாவுடன் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தொலைதொடர்பு சந்தையில் கடந்தாண்டு அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணங்களால் 2019 இறுதியில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை...