BREAKING தமிழகம் முழுவதும் தடை… காவல்துறை அதிரடி அறிவிப்பு!
டிசம்பர் 31ம் தேதி இரவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு...