தாழ்த்தப்பட்ட சமுக மாணவரை பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
சிதம்பரம் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த மாணவரை ஆசிரியர் அடித்து, தாக்கியதால் காயமடைந்த மாணவரை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்....