இறுதி போட்டியில் காணாமல் போன ஈட்டி – எடுத்து சென்ற பாகிஸ்தான் வீரர்- நீரஜ் சோப்ரா பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்…!
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி திடீரென காணாமல் போனதும் அதன் பின்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1920 முதல் ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்று வருகிறது. அதனால் இந்த...