அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்: உயர்க்கல்வித்துறை உத்தரவு
சென்னை:- தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்வழியில் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது கொரோனா பரவல் தணிந்துள்ள...