“மின்னுவதெல்லாம் பொன்னல்ல”… போலிகளைக் கண்டு மயங்காதீர்கள்….
சென்னையில் குறைந்த விலையில் ஆடைகள், அணிகலன்கள் விற்பதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் அதற்கேற்றவாறு மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. சென்னை புளியந்தோப்பு பகுதியைச்...