தமிழகத்தில் நாளை (நவ.10) மற்றும் நாளை (நவ.11) மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில்...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மற்றொரு...
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு...
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வட மாநிலங்களுக்கு மழை குறித்து, ஆரஞ்ச்...