பேராசிரியர் சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா மறைந்த பின்னணி பாடகர் எஸ் .பி . பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் வழங்கினார்
புதுடெல்லி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கொரானா பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு...