டெல்லி:- அடிக்கடி செய்திகளின் வாயிலாக இந்தியாவை தாக்கும் என்ற பெயரில் தங்களைத் தாங்களே தாக்கிக் கொல்வது பாகிஸ்தானின் வழக்கம் அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. சமீப காலமாக இந்தியா மற்றும்...
புதுடெல்லி:- ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் இந்தியாவை சேர்ந்தவையே. அவற்றில் எந்த ஒரு பகுதியையும் உரிமை கொண்டாட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா...
புதுடெல்லி:- சமீபத்தில் ஏர் இந்தியாவிற்கு எதிர்பாராத பாகிஸ்தானில் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 777 மற்றும் போயிங் 787 இரண்டு சிறப்பு விமானங்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் இந்தியாவில் சிக்கித் தவித்த...
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ பெய்ஜிங்கில் நேற்று சந்தித்தார். இரு தலைவர்களும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதித்துள்ளனர் மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் உள்ள சந்தையில் இருந்து உருவாகி பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரும் சீனா மீது குற்றம்சாட்டி...
தோனி, நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியகளிலும் பங்கேற்கவில்லை. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் செயல் தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது....
இஸ்லாமாபாத்:- பாகிஸ்தான் நாட்டின் தெற்கே சிந்து முதல் வடகிழக்கில் கைபர் பஃதுன்வா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. இதுவரை பாகிஸ்தானில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள்...
கராச்சி:- பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்திலுள்ள கியாமாரி துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியாமாரி வர்த்தகம் மற்றும் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு கடந்த சில...
பாகிஸ்தானின் முக்கிய சிறுபாண்மையினமான பஷ்தூன் செயற்பாட்டாளர் மன்சூர் பஷ்தீன் பாகிஸ்தானின் இராணுவத்தை விமர்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்தூன்வா மாகாணத்தை சேர்ந்தவர் மன்சூர் பஷ்தீன்...
ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி: 24 ஆண்டுகால தோல்விக்கு பழி தீர்க்குமா பாகிஸ்தான்? ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...