பேரறிவாளன் விடுதலை மூலம் நிலைநாட்டப்பட மாநில உரிமை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து..
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை...