கவுகாத்தி:- ‘பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்,’ என்று அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி...
திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் நடைப்பெற்ற...
சென்னை:- பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக அரசு பெட்ரோல் விலை...
சென்னை:- வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலை, இன்று (ஆகஸ்ட் 17) முதல், 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல்,...
சென்னை: பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு...
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படுவதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
சென்னை:- மகாராஷ்டிரா, ம.பி. உள்ளிட்ட வடமாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்து மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை அமல்படுத்தியதில் இருந்து, அவற்றின்...