தமிழ்நாட்டில் 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்...
சென்னையில் 115வது நாளாக விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்...
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர்...
சமையல் எரிவாயு உருளை மானிய திட்டம் தொடர்பாக புதிய விதியை மத்திய அரசு கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆனால் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும்...
சிறிய சமையல் எரிவாயு உருளைகளை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஆக்கபூர்வமாக திட்டமிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை...
டீசலுக்காக கர்நாடகாவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. வாகன எரிபொருள் என்பது சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக...
திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் நடைப்பெற்ற...
சென்னை:- பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக அரசு பெட்ரோல் விலை...
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....