Tag : POCSO

தமிழகம்

மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய யூடியூப் சேனல்கள் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

naveen santhakumar
கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 11-ந்தேதி...
தமிழகம்

‘பப்ஜி’ மதன் கைது- சிபிசிஐடி அதிரடி…!

naveen santhakumar
ஆன்லைனில் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வெளியிட்ட ‘பப்ஜி’ மதன் கைது. பப்ஜி விளையாடுவது எப்படி என்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் பணத்தை அள்ளிக் குவித்து வந்த யூ டியூபர் பப்ஜி...
தமிழகம்

மருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற சிவசங்கர் பாபா கைது…!

naveen santhakumar
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளிடம் சிவசங்கர்...
தமிழகம்

சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர்; இது திட்டமிட்ட சதி: பிரபல நடிகர்..!

naveen santhakumar
சிவசங்கர் பாபா தங்கமானவர், மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. இது திட்டமிட்ட சதி என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில்...
தமிழகம்

சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்தது சிபிசிஐடி…!

naveen santhakumar
மாணவிகளிடம் அத்துமீறியது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரிந்துள்ளது. சமூக வலைதளங்களில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர்...
தமிழகம்

பாலியல் அத்துமீறல்; பாய்ந்தது போக்சோ – விரைந்தது 3 தனிப்படை…?

naveen santhakumar
சென்னை:- மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா...
தமிழகம்

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது !

News Editor
திருச்சி மாவட்டம் முசிறி பெரியார் நகரில் பகுதியில் வசித்து வருபவர்  சிங்காரவேலன் (51). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் விதவைப் பெண் ஒருவர் கடந்த 24. 3. 2021...
இந்தியா

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய பெண்..!

News Editor
நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை...
இந்தியா

போக்சோ தீர்ப்பின் விளைவு; நிரந்தர நீதிபதி பதவியை பறிகொடுத்த புஷ்பா..!

News Editor
நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்திய முழுவதும் அதிர்வலைகளை...
இந்தியா

மீண்டும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி !

News Editor
நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்திய முழுவதும் அதிர்வலைகளை...