ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகள்; சாட்டையை சுழற்றும் காவல்துறை !
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10ம்தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காககாலை 6 மணி முதல் 10 மணி வரை...