Tag : pongal celebration

தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

naveen santhakumar
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 5.30 மணி அளவில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு...
தமிழகம்

வாடிவாசலை தாண்டினா மட்டும் போதும்… காளை உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு!

naveen santhakumar
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். வழக்கமாக ஜனவரி 16ம் தேதி நடைபெறும்...
தமிழகம்

2 நாளைக்கு சரக்கு கிடைக்காது… டாஸ்மாக்கில் முண்டியடித்த குடிமகன்கள்!

naveen santhakumar
பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அமோக மது விற்பனை நடைபெறும். வழக்கமாக பொங்கலுக்கு மறுநாள் (15-ந்தேதி) திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.இந்த ஆண்டு பண்டிகை நேரத்தில்...
தமிழகம்

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… இதுவரை இத்தனை லட்சமா?

naveen santhakumar
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 11,12,13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள்...
அரசியல்

விரைவில் முற்றுப்புள்ளி…பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!

naveen santhakumar
தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது....
லைஃப் ஸ்டைல்

‘வாவ்’…பொங்கல் பானையில் கண்கவர் கலை வண்ணம்!

naveen santhakumar
பொங்கல் என்றாலே முதலிடம் பிடிப்பது பானைகள் தான். ஆரம்பத்தில் வெறும் மண் பானைகள் மட்டுமே பொங்கல் அன்று பயன்படுத்தப்பட்டது, பின்னர் சிறிய வர்ணங்கள், கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பானைகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது தெய்வங்களின் உருவங்கள்,...
தமிழகம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் பறையர் சமூகம் வைத்த கோரிக்கை… வெளியானது பரபரப்பு உத்தரவு!

naveen santhakumar
பொங்கல் பண்டிகை அன்று இந்த ஆண்டு நடைபெற உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் இணைக்க கோரி தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டைச்...
தமிழகம்

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு..!

News Editor
தமிழக அரசின்  பொங்கல் தொகுப்பு இன்று முதல்  ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், இருப்பாளியில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , “தமிழகம் முழுவதும்...
தமிழகம்

ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

News Editor
பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ருபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடந்து வரும் நிலையில் திமுக தரப்பிலிருந்து பொங்கல் பரிசு...
தமிழகம்

பொங்கல் பரிசு…! இன்று முதல் டோக்கன் விநியோகம்

News Editor
ரேஷன் அட்டைக்காரர்கள் ரூபாய் 2,500, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று  முதல் விநியோகம் செய்யப்படுகிறது   பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை இன்று  முதல் டிசம்பர் 30- ஆம் தேதி வரை வீடு தேடி சென்று...