விரைவில் முற்றுப்புள்ளி…பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!
தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது....