Tag : poverty

உலகம்

“2025 வரை கம்மியா சாப்பிடுங்க மக்களே!” – அதிபரின் கொடுமையான அட்வைஸ்!

naveen santhakumar
வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடி மன்னன் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு...
இந்தியா

இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் உள்ளதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள் எச்சரிக்கை

News Editor
ஜெர்மனி அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக்...
உலகம்

ஒரு வாழை பழம் ரூ.500; 2 நாட்களுக்கு ஒருமுறை உணவு- முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம் …!

naveen santhakumar
ப்யோங்யாங்:- வடகொரியாவில் மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியா உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல்...
உலகம்

வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்… 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடும் மக்கள்…ஒப்புக்கொண்ட அதிபர் கிங்ஜாங்உன்…!!!

Shobika
பாங்யாங்: இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகத்துக்கு தெரியாது.ஆனால் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு...
உலகம்

பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிட சொன்ன வடகொரிய அதிபர்! 

naveen santhakumar
ப்யோங்யாங்:- பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். கொரோனாவால் அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் வடகொரியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரிசி, சமையல் எண்ணெய்,...
உலகம்

உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்….

naveen santhakumar
 ஜோகன்னஸ்பர்க்:- தென்ஆப்பிரிக்காவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 3 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்த காட்சி நெஞ்சை நொறுங்கச் செய்கிறது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5...
உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த வருட இறுதிக்குள் உயிரிழக்க நேரிடும் ஐநா எச்சரிக்கை…

naveen santhakumar
நியூயார்க் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணத்தால் இந்த வருட இறுதிக்குள் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதேபோல இந்த வருட இறுதிக்குள்...