நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்குக்கு (Janatha Curfew) பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள், பயணிகள் ரயில்,மெட்ரோ ரயில்கள்,...
கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு நாளை (22 Mar 2020) நாடு முழுவதும் சுய ஊரடங்கு (Janatha Curfew) உத்தரவு பிரதமர் மோடியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை தமிழகத்தில் எவையெவை இயங்கும் எவையெவை இயங்காது...
பெர்லின் ஜெர்மனியில் இரண்டு மாநிலங்கள் முழுவதுமாக மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் பெரிய மாநிலமாகவும் அதே சமயம் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலமாகவும் பவேரியா (Bavaria)...
கொரோனா வைரஸ் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்:- கொரோனா வைரஸ் தொடர்பாக இப்போது உலகம் முழுவதும் பேசிக்...
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கடந்த 24 மணிநேரத்துக்குள் 20 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை...
பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்:- * தற்போது இந்த உலகம் முழுவதும் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சனை முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின்போது இந்த உலகம் எதிர்கொண்டத்தை விடவும் மோசமானது. * இந்த...