சீனாவின் கொடூரங்களை அம்பலப்படுத்தியதற்காக இந்திய வம்சாவளி பெண்ணுக்கு புலிட்சர் விருது..!
உய்குர் முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மை இன மக்கள் சீனாவின் வதை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜகோபாலன் மற்றும் அவரது...