தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ப்ரீத்சிங் மீது கடந்த 2020ஆம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள்...
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை மற்றும்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர்...
அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்...
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கே மின் விநியோகம் இருக்கும் என்றும், அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்றும் டில்லி...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று திடீரென பதவி விலகி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து,...
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. பஞ்சாப் மாநில காங்கிரஸ்...
பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். முன்னதாக, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர்...
புது டெல்லி தேசிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எஸ். இக்பால் சிங் லால்புரா பதவி மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை...
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளநிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் மற்றும் 28 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும்,...