Tag : punjab

இந்தியா

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமனம்

News Editor
புது டெல்லி தேசிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எஸ். இக்பால் சிங் லால்புரா பதவி மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை...
அரசியல் இந்தியா

பஞ்சாபில் நெருங்கும் தேர்தல் முதல்வருக்கு எதிராக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி…

News Editor
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளநிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் மற்றும் 28 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும்,...
இந்தியா

4 குடும்பங்களுக்காக மசூதி கட்டித்தர முடிவெடுத்த கிராம மக்கள்!

naveen santhakumar
பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி ஒன்றைக் கட்ட கிராம மக்கள் முன்வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பூலர் கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன, ஆனால்...
உலகம்

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

naveen santhakumar
இஸ்லாமாபாத்:- தடுப்பூசி போடலைனா சிம் கார்டுகளின் இணைப்பு முடக்கப்படும் என்று பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதால், இதனை போக்க...
இந்தியா

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில்...
இந்தியா

50,000 மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்- முதல்வர் அதிரடி…. 

naveen santhakumar
சண்டிகார்:- பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள் வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சி 2017 ஆம்...
இந்தியா

பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை… 

naveen santhakumar
சண்டிகர்:- பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து மர்ம நபர்களால் சுமார் 11 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்கிறது.  பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் (Hoshiarpur) தண்டா (Tanda)...
உலகம்

தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

naveen santhakumar
ஒட்டாவா:- சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி சீக்கிய அமைப்பு நடத்தும் பொது வாக்கெடுப்பை அனுமதிக்க போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs For Justice) என்னும் அமைப்பு இந்தியாவில்...
இந்தியா

தலை, கைகள் துண்டிக்கப்பட்டு ‘சைக்கோ’ பாணியில் இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி..

naveen santhakumar
மீரட்:- ஓராண்டுக்கு முன்பாக இளம்பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட் (Meerut) அருகே டவ்ராலா (Daurala) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் லோஹியா (Lohia) கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில்...
இந்தியா

கைவிடப்பட்ட நாய் … சிக்கன் பில் மட்டும் ரூ.6000!! உணவளிக்க முடியாமல் திணறும் மாநகராட்சி!!…

naveen santhakumar
லூதியானா:- பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சி அதிகாரிகள் இஷார் நகரில் (Ishar Nagar) சாலையில் தனித்து விடப்பட்டிருந்த நாய் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் பிடித்து காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அப்போது அந்த...