இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் பிரசாதம்
இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் முறையில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்க கருவி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்...