கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென் தமிழக கடலோர...