சென்னை : நிவர் புயல் காரணமாக கடந்த மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கனமழை பெய்தது.சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்...
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த வாரம் ஒரே இரவில் சென்னையில் கனமழை கொட்டியது. இதனால் சென்னையின் பல சாலைகள்...
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேனாபதி மாவட்டம் காங்கெம் தானா அருகில் கடந்த 23ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான...
சென்னை: வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.அப்போது அவர் கூறியதாவது, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும், வடகிழக்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் வடகிழக்கு...
அடுத்த 48 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை...
மதுரா:- மதுராவில் சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கிக்கொண்ட பேருந்தில் இருந்து பயணிகளை கழுத்தளவு தண்ணீரில் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வடஇந்தியாவில் உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடுமையான மழை...
மும்பை:- கொரோனா ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் வீடு கூட்டுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே...
மும்பை:- மகாராஷ்டிர மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனை ஒன்றின் வார்டுக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவில் ஜல்கான் பகுதியில் டாக்டர் உல்காஸ்...