Tag : Rajnath Singh

அரசியல்

தமிழக ஊர்தி இடம்பெறாதது ஏன்?… முதல்வருக்கு ராஜ்நாத் சிங் கடிதம்!

naveen santhakumar
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் வேலுநாச்சியார், மருது சகோதர்கள், வ.உ.சிதம்பரனாரின் உருவப்படங்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருந்தது. ஆனால் தமிழக அரசு சமர்பித்த அலங்கார...
இந்தியா

கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு!

naveen santhakumar
ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை வீரர்களின் தினத்தை முன்னிட்டு முன்னாள்...
இந்தியா

முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

News Editor
குன்னூர் முப்படை தளபதி பிபின் ராவத் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்....
இந்தியா

12 தேசிய நெடுஞ்சாலைகளை விமான ஓடுப்பாதையாக பயன்படுத்த முடியும்

News Editor
ஜெய்ப்பூர்: அவசர காலங்களில், விமானத்தின் ஓடுப்பாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைகள் தரமாக உள்ளதா எனும் பரிசோதனை முயற்சி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. இன்று ராஜஸ்தானில், போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி ஒத்திகையில்...
இந்தியா

50 ஆயிரம் கோடியில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்- பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி…! 

naveen santhakumar
டெல்லி:- இந்தியாவின் கடற்படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில்...
இந்தியா

முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !

News Editor
பிரதமர் மோடி மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில்,’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கைதன்மை இல்லை. ஆகையால்...
இந்தியா

சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்; ராஜ்நாத் சிங் பதில்   

News Editor
இந்தியா- சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. சீன ராணுவம் அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இரு நாடுகள் இடையே தொடர் பேச்சுவார்த்தை...
இந்தியா

அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கியது ரஃபேல்… 

naveen santhakumar
அம்பாலா:- ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானம் தரையிறங்கிய காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்...
இந்தியா

இந்திய – சீனா மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம், சீன தரப்பில் 43 பேர்…

naveen santhakumar
டெல்லி:- கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வந்தது. இந்நிலையில் கல்வான் பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவில் இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள்...
இந்தியா

இனி கைலாஷ்-மானசரோவர் செல்வது ஈஸி- புதிய சாலை திறப்பு…

naveen santhakumar
உத்தர்கண்ட்:- மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் 80 கி.மீ நீளமுள்ள கைலாஷ் மானசரோவர் இணைப்பு சாலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம், பித்தோராகர் மாவட்டத்தின்...