அவசர எண்ணில் ரசகுல்லா கேட்ட சர்க்கரை நோயாளி.. போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போலீசார் ஒருவர் ரசகுல்லா வாங்கி கொடுத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ:- உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே அஸ்ரத்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராம்சந்திர...