எனக்கு பாரத ரத்னா,’போதும் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்’: ரத்தன் டாடா ட்வீட் !
ரத்தன் டாடா இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருப்பவர். பல சமூக பணிகளை செய்து மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’...