ரேஷனில் இனி இவர்களுக்கு எந்த பொருளும் கிடையாது!!
மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுத்து முடக்க போவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில், தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணிகள்...