Tag : Reserve Bank Of India

இந்தியா

ஏ.டி.எம். களில் கட்டண உயர்வு : 2022 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது

News Editor
புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான...
இந்தியா

ATM-ல் பணமில்லாத வங்கிகளுக்கு அபராதம்…. ரிசர்வ் வங்கி அறிக்கை….

Shobika
மும்பை : வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ATM மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ATM மையங்கள் உள்ளன....
இந்தியா

ரிசர்வ் வங்கி அதிரடி…இனி இந்த வகையான ATM கார்டுகளை பயன்படுத்த தடை :

Shobika
டெல்லி: மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு...
இந்தியா

இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் செல்லும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை !

News Editor
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் (2020) நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில்  2021ஆம் ஆண்டு இந்திய புதிய பொருளாதார வளர்ச்சியை அடையப்போகிறது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனவால் இந்தியப்...
இந்தியா

ATM-ல் 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் மினிமம் கட்டணம் வசூல்:

naveen santhakumar
ATM-ல் ரூ.5000க்கு மேல் பணம் எடுத்தால் மினிமம் கட்டணம் வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது இருக்கும் நடைமுறையின் படி, ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு வங்கியின் ATM-ல் பணம்...
ஜோதிடம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்படுகின்றன- மத்திய அரசு…

naveen santhakumar
புதுடெல்லி:- நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...
இந்தியா வணிகம்

ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிப்பு- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…. 

naveen santhakumar
ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-...
இந்தியா வணிகம்

சரிந்த பொருளாதாரத்தை சரிகட்ட ரிசர்வ் வங்கி அதிரடி….

naveen santhakumar
கொரோனாவால் நமது நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைக் கண்டிருக்கிறது.  நாட்டின் எல்லாத் துறைகளும் முடங்கியுள்ளதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வருவாய் குறைந்து நாட்டில் பணப்புழக்கம்...
இந்தியா

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

naveen santhakumar
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்; வழக்கம் போல் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 1-முதல் இந்தியன் வங்கி (Indian...