வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக 3.5 கிலோ தங்க நகை அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு...