சச்சின் மகனுக்கு நேர்ந்த சோகம்- ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அர்ஜுன் டெண்டுல்கர்
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் 14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ்...