நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தமுமக வலியுறுத்தல்!
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல்...