23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார் சசிகலா !
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி தமிழக எல்லையை வந்தடைந்தார்...