தூத்துக்குடியில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல் !
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள காமராஜர் நகரில் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஒரு...