கோழிக்கோடு விமான நிலைய விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் கலெக்டர் உட்பட 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று:
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்ந்தது கேரளா. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக கேரளாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி...