Tag : self isolation

இந்தியா

கோழிக்கோடு விமான நிலைய விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் கலெக்டர் உட்பட 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று:

naveen santhakumar
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்ந்தது கேரளா.  ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக கேரளாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி...
இந்தியா

முதல்வருக்கு கொரோனாவா???… 

naveen santhakumar
அகர்தலா:- திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தெப் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலம் பாஜக முதலமைச்சர் பிப்லப் குமார் தெப் தன்னை சுய தனிமைப்படுத்துவது உட்படுத்தியுள்ளார். இதுகுறித்து...
தமிழகம்

தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 

naveen santhakumar
சென்னை:- ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் ஆளுநர் தனிமைப்படுத்திக் கொண்டார். சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில்...
தமிழகம்

தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை- சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:- இதுவரை தமிழகத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 2,01,672 பேருக்கு கொரோனா...
இந்தியா

இந்த நாட்ல இருந்து இந்தியா வந்துறாதிங்க.. மத்திய அரசு அட்வைஸ்

naveen santhakumar
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விசா மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து இந்தியர்கள்...
இந்தியா

கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்…..

naveen santhakumar
மும்பை:- இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்...