புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?பி.எஸ்.பி.பி பள்ளி முதல்வரிடம் 2 வது நாளாக விசாரணை !
ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் பணிபுரியும் பி.எஸ்.பி.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா கோவிந்தராஜ் மற்றும் தாளாளர் சீலா ராஜேந்தர் ஆகியோர் சென்னை அசோக் நகர்...