4 குடும்பங்களுக்காக மசூதி கட்டித்தர முடிவெடுத்த கிராம மக்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி ஒன்றைக் கட்ட கிராம மக்கள் முன்வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பூலர் கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன, ஆனால்...