Tag : sivagangai

தமிழகம்

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

Shanthi
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல். தேனி மாவட்டம் மற்றும் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வைகை அணையில்...
அரசியல்

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு… தங்கை மகன்களிடம் தீவிர விசாரணை!

naveen santhakumar
சிவகாசியில் உள்ள ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் மற்றும் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத்துறை...
தமிழகம்

பள்ளியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு – 3 மாணவர்கள் படுகாயம் – பள்ளி வளாகத்திற்குள் எப்படி வந்தது?

naveen santhakumar
சிவகங்கை அருகே பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் வெடித்த விபத்தில், மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க...
தமிழகம்

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin
தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை...
தமிழகம்

கல்வி கற்கும் வயதில் இது தேவையா??? எங்கே போகிறது சிறார்களின் நடத்தை????

naveen santhakumar
சிவகங்கை: காதலன் கோபத்தில் அடித்ததால், சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவபுரி பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அரியலூரை...
தமிழகம்

முதல் நாள் கல்யாணம்……மறுநாள் பிணமான புதுப்பெண்……

naveen santhakumar
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையில் உள்ள தாயமங்கலம் ரோட்டில் அழகாபுரி நகரில் வசிப்பவர் ராமச்சந்திரன் இவரது மகன்...
தமிழகம்

2500 பேர் பங்கேற்கும் மாநில அளவிலான பப்ஜி போட்டி … கிளம்பிய எதிர்ப்பு

Admin
தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறவிருந்த மாநில அளவிலான பப்ஜி போட்டி கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. சிவகங்கையில் உள்ள கல்லல் சௌந்திரநாயகி உடனுறை சோமசுந்தரரேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த...
தமிழகம்

மாட்டின் உடம்பில் பச்சை குத்திய விவசாயி…

Admin
சிவகங்கையில் விவசாயி ஒருவர் மாட்டின் உடலில் பச்சைக்குத்திய சம்பவமும், அதற்கான விளக்கமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தினம்தோறும் நாம் செல்லும் பாதைகளில் கால்நடைகள் ஆக்கிரமித்து நம்மை கடுப்பேற்றும். அரசு அதிகாரிகள் ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை...