அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரியகிரகணம் ஏற்பட உள்ளது.சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு...
கராச்சி: பாகிஸ்தானில் கடந்த 23-ம் தேதி முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையேயான வான்வெளியில் அசாதாரணமான பொருள் ஒன்று வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை தனது விமானி ஒருவர் கண்டதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. அது...
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக இருப்பது வியாழன் மற்றும் சனி.இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும்.இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 800...
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(44). இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய போது வான்வெளி சாகசத்துக்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010...
அக்டோபர் 13 ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தின் பிரகாசம் மற்ற நாட்களை விட அதிமாக இருக்கும். இது போன்ற பிரகாசம் ஏற்பட இன்னும் 15 வருடங்கள் ஆகும்.செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமான கிரகமாகவும்,...