இப்படியும் ஒரு Revenge-ஆ; கடித்த பாம்பை கடித்தேக் கொன்ற விவசாயி …!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் இங்கே ஒருவர் தன்னைக் கடித்த விஷப் பாம்பை, கடித்தேக் கொன்று பழிக்கு பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் தனகாடி அருகே சாலிஜங்கா பஞ்சாயத்துக்குட்பட்ட...