சென்னை மழை – யார் இந்த திருப்புகழ் ஐஏஎஸ் …!
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க...