ஊரடங்கால் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் செய்த அவலம்..
கென்யா:- 8 குழந்தைகளின் தாய் ஒருவர் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் போல் நடித்த அவலம் கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் மோம்பஸா (Mombasa) பகுதியில் வசிப்பவர் பெனினா பஹாடி கிட்சவ்...