புயல் எச்சரிக்கை கூண்டு எதனடிப்படையில் ஏற்றப்படும்?????
சென்னை : 1864-ல் கொல்கத்தா மற்றும் மச்சிலிபட்டினம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட புயல்களைத் தொடர்ந்து, அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவுக்கு சூறாவளி மற்றும் புயல் எச்சரிக்கை முறையை அமைக்க அன்றைய பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்தது. ...