நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்...