கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் திடீர் மரணம்…
கோவை:- கொரோனா அறிகுறிகளுடன் கோயம்புத்தூர் பிஎஸ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஜெயமோகன் இன்று உயிரிழந்துள்ளார். உதகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஜெயமோகன் (29) கொரோனா அறிகுறி தென்பட்டதால்...