மானாவாரி சாகுபடிக்காக கட்டுப்பாடுகளை தளர்த்திய மாவட்ட ஆட்சியர் !
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முதல் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருந்துக்கடைகள் பால் விநியோக கடைகள், பெட்ரோல் பங்க் தவிர்த்து இதர கடைகள்...