தமிழ்நாட்டில் நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் அது இருமடங்காக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 731பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது...
புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. இன்று 627 பேருக்கு பாதிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3-வது நாளாக ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. 7,001 பேருக்கு...
கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடி வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட...
தமிழகம் முழுவதும் கொரானா 2வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சுழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு...
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில்...
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை. பரவி...
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் துவங்கியதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர், தன்னார்வலர்கள், தனியார்...
கோவை சின்னவேடம்பட்டியில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய,100 படுக்கைகள் கொண்ட தனியார் நிறுவனமான CRI அறக்கட்டளையின், “கொரோனா பெருந்தொற்று நோய் சிகிச்சை” மருத்துவமனையை, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட்...
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,பிளஸ் 2...
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று இரு தினங்களாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில்...