ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!
பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ருபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடந்து வரும் நிலையில் திமுக தரப்பிலிருந்து பொங்கல் பரிசு...