கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் கட்டுரைப் போட்டி. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 வயது முதல் 24 வயதுள்ள பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். தாங்கள் வசிக்கும்...
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...
தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்...