Tag : tamilnadu school students in flight

தமிழகம்

கொரோனவால்  நிரந்தரமாக மூடப்படும் பள்ளி; பெற்றோர்கள் அதிர்ச்சி 

News Editor
சேலம் அழகாபுரம் பகுதியில் இயங்கி வருகிறது விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பள்ளி...
தமிழகம்

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

News Editor
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள் தொடங்கின. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல்...
தமிழகம்

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட...
இந்தியா

டெல்லியில் கட்டுக்குள் வரும் பறவை காய்ச்சல்..!

News Editor
கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘எச்5 என்1’ எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன....
தமிழகம்

பள்ளிகள் திறப்பு; முதல் நாளே 92 % மாணவர்கள் வருகை!

News Editor
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...
தமிழகம்

நாளைமுதல் பள்ளிகள் திறப்பு; 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தாயார் !

News Editor
தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்  30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம்...
தமிழகம்

ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு அறிவிப்பு !

News Editor
தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி முதல் 10, 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கருத்துக்...
தமிழகம்

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம்;  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பேட்டி..!

News Editor
தமிழகத்தில் பள்ளிகள்  திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நாளை முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்...
இந்தியா

9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

News Editor
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த...